அஸஸலாமு அலைக்கும் வரஹ்
இராமநாதபுரம் மாவட்டம் வெளிப்பட்டினம் TNTJ கிளை மர்கஸ்ஸில் இரவுத் தொழுகைக்கு பின் பயான் நடைபெற்று வருகிறது, இதில் சகோ: பாஷித் அஹமது ''தவ்ஹீத் ஜமாஅத் எதன்பால் மக்களை அழைக்கிறது, அழைப்பதன் காரணம் என்ன,
வருங்கால இளைய சமூதாயத்தை வார்தெடுப்போம், பெற்றோர்களை பேனுதல், பிள்ளை வளர்ப்பு'' போன்ற தலைப்புகளில் உரை நிகழ்தி வருகிறார். இதில் பல சகோதர சகோதரிகள் இரவுத் தொழுகையில் கழந்து கொண்டும், இஸ்லாத்தை அதன் தூய வடிவில் கேட்டும் பயன்பெற்று வருகின்றனர்.
அல்ஹம்ந்துலில்லாஹ்.
Source: http://www.tntj.net/167852.html
http://www.ramnadtntj.com/2013/08/blog-post_9296.html
இராமநாதபுரம் மாவட்டம் வெளிப்பட்டினம் TNTJ கிளை மர்கஸ்ஸில் இரவுத் தொழுகைக்கு பின் பயான் நடைபெற்று வருகிறது, இதில் சகோ: பாஷித் அஹமது ''தவ்ஹீத் ஜமாஅத் எதன்பால் மக்களை அழைக்கிறது, அழைப்பதன் காரணம் என்ன,
வருங்கால இளைய சமூதாயத்தை வார்தெடுப்போம், பெற்றோர்களை பேனுதல், பிள்ளை வளர்ப்பு'' போன்ற தலைப்புகளில் உரை நிகழ்தி வருகிறார். இதில் பல சகோதர சகோதரிகள் இரவுத் தொழுகையில் கழந்து கொண்டும், இஸ்லாத்தை அதன் தூய வடிவில் கேட்டும் பயன்பெற்று வருகின்றனர்.
அல்ஹம்ந்துலில்லாஹ்.
Source: http://www.tntj.net/167852.html
http://www.ramnadtntj.com/2013/08/blog-post_9296.html
Alhamndhulillah
ReplyDeletealhamnthulillah
ReplyDelete