Monday 21 October 2013

தாய்லாந்த் நாட்டு தலைநகர் பாங்காக்கில் ஏகத்துவ பிரச்சாரம்



அல்லாஹுடைய மாபெரும் கிருபையால் தாய்லாந்த் தலைநகரம் பாங்காக்கில் ஏகத்துவ பிரச்சாரம் நடைபெற்று வருகிறது.

19-10- 2013 அன்று அலுவல் ஒன்றில் பணிபுரியும் தமிழ்நாட்டை சேர்ந்த சகோதரருக்கு தாவா செய்யப்பட்டு அவர் சந்தேகங்களுக்கு முன்னாள் ராமநாதபுரம் மாவட்ட தாயீ சகோ : பாசித் அஹமத் அவர்கள் விளக்கம் அளித்தார்கள். அதனை தொடர்ந்து நபி வழி தொழுகையை தக்க சான்றுகளுடனும், செய்முறையுடன் விளக்கப்பட்டது.

அல்ஹம்ந்துளில்லாஹ். .

ஏகத்துவ பிரசாரம் பாங்காக்கில் வீரியமடைய எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் பிராத்தியுங்கள்.

Basith Ahamed (Bangkok)
+66910684087

Source: http://www.ramnadtntj.com/2013/10/blog-post_8808.html?m=0

1 comment: