Sunday 5 January 2014

தாய்லாந்த் நாட்டு தலைநகர் பாங்காக்கில் ஏகத்துவ பிரச்சாரம்‏

05-01-2014 அன்று பாங்காக் சிலோம் மஸ்ஜிதில் லுஹர் தொழுகைக்கு பின் பள்ளியில் உள்ளரங்கு பயான் நடைபெற்றது. இதில் இராமநாதபுரம் மாவட்ட தாயீ சகோ: பாஷித் அஹ்மத் அவர்கள் "இறை நம்பிக்கையில் உறுதி வேண்டும்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். பின்னர் அதனை தொடர்ந்து வரவிருக்கிற பெருநாள் தொழுகைகளை திடலில் தொழுவதற்கு ஏற்பாடு செய்ய முடிவு எடுக்கப்பட்டது . இதில் சகோதரர்கள் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.

அல்ஹம்ந்துலில்லாஹ்

ஏகத்துவ பிரசாரம் பாங்காக்கில் வீரியமடைய எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் பிராத்தியுங்கள்.

Basith Ahamed (Bangkok)
+66910684087

No comments:

Post a Comment