Wednesday 1 January 2014

தாய்லாந்த் நாட்டு தலைநகர் பாங்காக்கில் ஏகத்துவ பிரச்சாரம்‏‏‏

01-01-2014 அன்று பாங்காக் சிலோம் மஸ்ஜிதில் மகரிப் தொழுகைக்கு பின் மார்க்கம் சம்மந்தமாக கலந்துரையாடல் நடைபெற்றது. இதன் மூலம் கருதுவேட்பாடுகள் களையப்பட்டது. மார்க்க சந்தேகங்களுக்கும் பதிலளிகப்பட்டது

அல்ஹம்ந்துளில்லாஹ் .

ஏகத்துவ பிரசாரம் பாங்காக்கில் வீரியமடைய எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் பிராத்தியுங்கள்.

Basith Ahamed (Bangkok)
+66910684087

No comments:

Post a Comment