08-12-2013 அன்று பாங்காக் சிலோம் மஸ்ஜிதில் லுஹர் தொழுகைக்கு பின் பள்ளியில் உள்ளரங்கு பயான் நடைபெற்றது. இதில் இராமநாதபுரம் மாவட்ட தாயீ சகோ: பாஷித் அஹ்மத் அவர்கள் "அல்லாஹ்வின் அற்புத வேதமும் அதை அறியாத முஸ்லிம் சமுதாயமும்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். இதில் பல சகோதரர்கள் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.
அல்ஹம்ந்துலில்லாஹ்
ஏகத்துவ பிரசாரம் பாங்காக்கில் வீரியமடைய எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் பிராத்தியுங்கள்.
Basith Ahamed (Bangkok)
No comments:
Post a Comment