தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வெளிப்பட்டிணம் கிளை சார்பாக 02.09.2013 அன்று மாலை 7:00
மணியளவில் கொல்லம்பட்டரை தெருவில் மாவட்ட தாயீ சகோ. பாசித்
அவர்கள் 'ஏகத்துவத்தின் பக்கம் வாருங்கள்' என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.
இதில் கிளை நிர்வாகிகளும், ஏராளமான சகோதரர்களும் கலந்து கொண்டு
சிறப்பித்தனர்.
Alhamndulillah
ReplyDelete