Monday 9 September 2013

ஏகத்துவத்தின் பக்கம் வாருங்கள்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வெளிப்பட்டிணம் கிளை சார்பாக 02.09.2013 அன்று மாலை 7:00 மணியளவில் கொல்லம்பட்டரை தெருவில் மாவட்ட தாயீ சகோ. பாசித் அவர்கள் 'ஏகத்துவத்தின் பக்கம் வாருங்கள்' என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் கிளை நிர்வாகிகளும், ஏராளமான சகோதரர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
Source: 

http://www.ramnadtntj.com/2013/09/blog-post_2174.html

1 comment: