திருச்சி மாவட்டம் சார்பாக 02-06-2013 அன்று சிங்காரதோப்பு மர்கசில் அரியமங்கலம் கிளையின் முயற்சியால் ''விஷ்வ ஹிந்து பரிஷித்'' அமைப்பை சேர்ந்த திரு பன்னீர் செல்வம் அவர்களுக்கு மேலாண்மை குழு உறுப்பினர் அல்தாபி அவர்கள் இஸ்லாத்தை பற்றி தாவா செய்தார்கள்.அவருக்கு நபிகள் நாயகம் பற்றிய அனைத்து புத்தகங்களும் அன்பளிப்பாக கொடுக்கப்பட்டது.
No comments:
Post a Comment