மாவட்டம் சார்பாக 22.10.2013 அன்று தனது கீழாடையை தரையில் படும்படி இழுத்து சென்றும், அவ்வாறே தொழுகையை நிறைவேற்றிய சிங்கபூரை சேர்ந்த சகோதரருக்கு "கீழாடையை தரையில் இழுத்து செல்பவனை அல்லாஹ் மறுமையில் ஏறெடுத்து பார்க்க மாட்டான், அவ்வாறு செய்தால் அது நம்மை நரகத்தில் கொண்டு சேர்க்கும்" என்பதனை ஹதீஸ்களில் உள்ள ஆதாரத்தை கொண்டு முன்னால் இராமநாதபுரம் மாவட்ட தாயீ சகோ: பாஷித் அஹமத் அவர்களால் ஆங்கிலத்தில் விளக்கம் அளிக்கப்பட்டது. அந்த சகோதரரும் அல்லாஹ்வின் கிருபை கொண்டு அதனை ஏற்றுக்கொண்டார்.
அல்ஹம்ந்துலில்லாஹ்
ஏகத்துவ பிரசாரம் வீரியமடைய எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் பிராத்தியுங்கள்.
Basith Ahamed (Bangkok)
+66910684087
source: http://www.ramnadtntj.com/2013/10/blog-post_23.html?m=0
alhamnthulillah
ReplyDelete