Sunday 1 September 2013

உங்களது கிளைகளிலும் இது போன்ற குழு உருவாக்கலாமே...

அல்லாஹ்வின் அருளால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சைதாபேட்டை கிளை சார்பாக 31.08.2013 அன்று மாலை பெண்கள் பயான் ஏற்பாடு செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்..... இதில் ஆலிமா அவர்கள் "இஸ்லாத்தின் அடிப்படையில் கணவுகளும் மூட நம்பிக்கைகளும்" என்ற தலைப்பிலும், அதனை தொடர்ந்து மஸாரிக் அவர்கள் "அழைப்பு பணியின் அவசியமும்
நமது நிலையும்" என்ற தலைப்பிலும் உரை நிகழ்த்தினர். நிகழ்ச்சியின் இறுதியில் பெண்களுக்கான தாஃவா குழு அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதில் அதிகமான சகோதரிகள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப் படுகிறது. எல்லா புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே! உங்களது கிளைகளிலும் இது போன்ற குழு உருவாக்கலாமே...

No comments:

Post a Comment