Tuesday 26 November 2013

தாய்லாந்த் நாட்டு தலைநகர் பாங்காக்கில் ஏகத்துவ பிரச்சாரம்


24-11-2013 அன்று பாங்காக் சிலோம் மஸ்ஜிதில் லுஹர் தொழுகைக்கு பின் பள்ளியில் உள்ளரங்கு பயான் நடைபெற்றது. இதில் இராமநாதபுரம் மாவட்ட தாயீ சகோ: பாஷித் அஹ்மத் அவர்கள் "நன்மையை ஏவி தீமையை தடுப்போம்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். பின்னர் அதனை தொடர்ந்து மார்க்கம் குறித்து சகோதரர்களால் எழுப்பப்பட்ட பல கேள்விகளுக்கு அல்லாஹ்வின் கிருபை கொண்டு விளக்கமளிக்கப்பட்டது. இதில் பல சகோதரர்கள் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.

அல்ஹம்ந்துலில்லாஹ்

ஏகத்துவ பிரசாரம் பாங்காக்கில் வீரியமடைய எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் பிராத்தியுங்கள்.

Basith Ahamed (Bangkok)
+66910684087

Source: http://www.ramnadtntj.com/2013/11/blog-post_375.html?m=0

No comments:

Post a Comment